Wednesday, May 18, 2011

ஆண்ட இனம் தளிர்த்து வளர அருள்வாயோ

பொன்னார் மேனியனே!! வெம் புலித்தோல் உடுத்தவனே 
ஆண்ட இனம் தளிர்த்து வளர, செழித்து மலர அருள்வாயோ.

யுத்தத்தின் போது உயரிழந்த அப்பாவி தமிழ் மக்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். 

இப்படிக்கு,
ஈழ தமிழ் மக்கள் துயரத்தில் தவித்த போது உதவி செய்ய இயலாத தென்னிந்திய   தமிழன். 


3 comments:

Chitra said...

அஞ்சலிகள்.

எஸ்.கார்த்திகேயன் said...

ஆலமரம் முழுவதும் வீழ்ந்துவிடவில்லை. தூர் இருக்கிறது, அது துளிர் விடும். நாம் உரமிடுவோம்.
மரம் வளரட்டும்,விழுதுகள் பெருகட்டும்.
மீண்டும் தமிழர்களின் ஆணி வேர் ஈழ மண்ணில் நிலைக்கட்டும்.

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.