Thursday, December 24, 2009

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 331 விமானம் தரையிறங்கும் போது மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.



நேற்று (23-12-2009)அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிங்க்ஸ்டன், ஜமைக்கா நோக்கி சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் 331 விமானம், தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து வழுக்கி சென்று , தடுப்புகளை உடைத்து விமான நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த காணொளி



விபத்து குறித்த கூகிள் செய்திகளுக்கு இங்கே கிளிக்கவும்.

No comments: