
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.....
தற்பொழுது ராகுல் காந்தி தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பயணத்தின் நோக்கம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்ப்பதாகும். இந்த பயணம் மற்றும் அவருடைய பாதுகாப்பிற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கிறதா அல்லது இதற்காக இந்திய மக்களின் வரிப் பணம் செலவிடப்படுகிறதா?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.