Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts

Wednesday, May 18, 2011

ஆண்ட இனம் தளிர்த்து வளர அருள்வாயோ

பொன்னார் மேனியனே!! வெம் புலித்தோல் உடுத்தவனே 
ஆண்ட இனம் தளிர்த்து வளர, செழித்து மலர அருள்வாயோ.

யுத்தத்தின் போது உயரிழந்த அப்பாவி தமிழ் மக்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். 

இப்படிக்கு,
ஈழ தமிழ் மக்கள் துயரத்தில் தவித்த போது உதவி செய்ய இயலாத தென்னிந்திய   தமிழன்.