
கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்ததை போன்று நோக்கியா தன்னுடைய முதல் மடிக் கணினி - புக்லெட்3G பற்றி அறிவித்துள்ளது.
நோக்கியா புக்லெட்3G இன்டெல் ஆடம் ப்ராசசர் மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு, 12 மணி நேர மின்கல சக்தியுடன் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. மற்ற முழுமையான விவரங்களை நோக்கியா விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணொளி
1 comment:
நன்றி
Post a Comment