Sunday, September 6, 2009

அசத்த போவது யாரு நகைச்சுவை துணுக்குகள்

நேற்று இரவு (05-September-2009) சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சி பாத்தேன். இயக்குனர் சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒரு சிறுவன் முதலில் வந்த தன் மழலை குரலால் நகைச்சுவைகளை சொல்ல ஆரம்பித்தான்.
அதில் இரண்டு நகைச்சுவை துணுக்குகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நகைச்சுவை 1:
நபர் 1: வழக்கமா சினிமா படத்திற்கு வெத்தலை, பாகு, பழம் வைச்சு தானே பூஜை போடுவாங்க. ஆனா இந்த படத்திற்கு சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு வைச்சு பூஜை போடுறாங்களே. ஏன்?
நபர் 2: இது ஒரு மசாலாப் படம்.

நகைச்சுவை 2:
நபர் 1: அந்த படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் இஞ்சி மரப்பானோடு வர்றாங்களே. ஏன்?
நபர் 2: அந்த படத்தின் கிளைமாக்க்ஷை யாராலும் ஜீரணிக்க முடியலயாம்.

5 comments:

வால்பையன் said...

:)

நல்லாயிருக்கு!

blogpaandi said...

நன்றி வால்பையன் அவர்களே.

கரிகாலா said...

நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி !!

சகாதேவன் said...

ஜட்ஜ் இரண்டு பேரும் எல்லாம் சொல்லி விட்டு சீஃப் கெஸ்ட்டிடம் இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்பதுதான் வழக்கம். நேற்று சேரன் என்னையும் பேச விடுங்கள், நான் சொல்ல நினைத்தை எல்லாம் நீங்கள் சொல்லிவிட்டீர்களே, என்று சொல்லி சிறுவனின் வார்த்தை உச்சரிப்பும் பாவமும் நல்லாயிருக்குனு சொன்னார்.
நிகழ்ச்சியின் டைரக்டர் கொஞ்சம் இதையும் கவனிக்கணும்.
சகாதேவன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்